Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற&

$
0
0
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
நற்குணங்கள் என்பது அன்பு,கருணை,பொறுமை,சகிப்புதன்மை
இரக்கம் போன்றவைகள்.
தீயகுணங்கள் என்பது காழ்ப்புணர்ச்சி,சினம்,நன்றி மறத்தல்
மோகம் முதலியவைகள்.
மேற்கூறிய குணங்கள்தனித்து நில்லா ! இவைகள்
எந்த ஒரு மனிதனால்விரும்பப்படுகின்றதோ அவனால்
அக்குணங்கள்ஈர்க்கப்படும்.பின் ஈர்க்கப்பட்டஅக்குணங்களால்
அம்மனிதன் மறுஈர்ப்புக்குள்ளாகி அக்குணத்தின் தன்மை கொண்ட
செயல்வடிவனாகவேஆகிவிடுவான்.இது இயற்கையின்நியதி.
தக்கார்:நற்குணங்களைவிரும்பிதனதாக்கி கொண்டவர்கள்.
தகவிலர்: அவ்வாறுவிரும்பாததின் காரணம் தீய குணங்களால் வலுவில்ஈர்க்கப்பட்டு அழிவுக்குள்ளாகுபவர்கள்.
நற்குணங்களை உள்வாங்கிக்கொண்டதக்கார் என்பவரிடம் இருந்து வெளிப்படும்எச்சம் என்னும் வெளிப்பாடு(செயல்பாடு) உலகத்தார் பயன்பெறும் வண்ணமேஇருக்கும்.
உ.ம்:1.சகிப்புத்தன்மை என்னும் குணத்தை பெற்ற அன்னை தெரசாவினால்தொழு நோயாளிகள் எவ்வாறு பயன்பெற்றார்களோ !
2.வாடியபயிரை கண்டபொழுதெல்லாம் வாடினேன் என்னும் கருணைஉள்ளம் கொண்ட வள்ளலாரினால் எளியவர்களின் பசிப்பிணி இன்றளவும்போக்கப்பட்டு கொண்டு இருக்கிறதோ !

3. இரக்கம் உள்ளவர்கள்பாக்கியவான்கள் ஏனெனில்விண்ணுலக இராஜ்ஜியம் அவர்களுடையதே என்னும்இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தின் படிதக்காரின்எச்சம் உலகத்தவர்களால் காணப்படும்.தகவிலரின்எச்சம்அவர்களுக்கும் பயன்தராமல்உலகத்தவர்களாலும்வெறுக்கப்பட்டுகுப்பையில் கொட்டப்படும்.
சாய்ராம்

Viewing all articles
Browse latest Browse all 5709

Latest Images

Trending Articles



Latest Images