கனமழை பாதிப்பு: மனிதநேயத்திற்கு நன்றி சொல்லும் தூரிகை!
'நூறாண்டுகள் இல்லாத மழை' என்ற பீதியான அறிமுகத்துடன் தமிழகத்தை தடுமாறச்செய்துவிட்டது கடந்த வாரத்தில் பெய்த கனமழை. அதைத்தொடர்ந்த வெள்ளத்தினால் இன்னமும் மக்கள் தங்கள் பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் திணறி வருகின்றனர்.
![]()
ஓய்வெடுத்துக்கொண்ட மழையால் இப்போதுதான் லேசான நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றனர் தமிழக மக்கள்.
Read more at: http://www.vikatan.com/news/tamilnad...ng-chennai.art
'நூறாண்டுகள் இல்லாத மழை' என்ற பீதியான அறிமுகத்துடன் தமிழகத்தை தடுமாறச்செய்துவிட்டது கடந்த வாரத்தில் பெய்த கனமழை. அதைத்தொடர்ந்த வெள்ளத்தினால் இன்னமும் மக்கள் தங்கள் பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் திணறி வருகின்றனர்.

ஓய்வெடுத்துக்கொண்ட மழையால் இப்போதுதான் லேசான நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றனர் தமிழக மக்கள்.
Read more at: http://www.vikatan.com/news/tamilnad...ng-chennai.art