Honourable CM's message...Good that the flood relief is getting completed by 11th Jan
25,48,152 வீடுகள் மற்றும் குடிசைகளைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 14 லட்சம் குடும்பங்களின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நான் அறிவித்தபடி நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்படும். இந்த நிவாரண உதவிகளை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு நிவாரண உதவித் தொகையை இன்று (4.1.2016) தலைமைச் செயலகத்தில் வழங்கி உள்ளேன்.
14 லட்சம் குடும்பங்களுக்கான நிவாரண உதவித் தொகை இன்றே அவர்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு நாளையே அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். மீதமுள்ள குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகை அவரவர் வங்கிக் கணக்கிற்கு 11.1.2016-க்குள் அனுப்பப்படும்.
http://tamil.thehindu.com/tamilnadu/...?homepage=true
25,48,152 வீடுகள் மற்றும் குடிசைகளைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 14 லட்சம் குடும்பங்களின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நான் அறிவித்தபடி நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்படும். இந்த நிவாரண உதவிகளை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு நிவாரண உதவித் தொகையை இன்று (4.1.2016) தலைமைச் செயலகத்தில் வழங்கி உள்ளேன்.
14 லட்சம் குடும்பங்களுக்கான நிவாரண உதவித் தொகை இன்றே அவர்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு நாளையே அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். மீதமுள்ள குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகை அவரவர் வங்கிக் கணக்கிற்கு 11.1.2016-க்குள் அனுப்பப்படும்.
http://tamil.thehindu.com/tamilnadu/...?homepage=true