த3சகம் 66 ( 6 to 10)
கோ3பி ஜன ஆஹ்லாத3னம்
ஸுமது4ர நர்மலாபனை: கரஸங்க்ரஹணைச்ச சும்பனோல்லாசை:|
கா4டா4லிங்க3ன ஸங்கை3; தவ மங்க3னாலோக மாகுலீ சக்ருஷே || ( 66 6)
காதுகளுக்கு இனிமையான பரிஹாச வசனங்களாலும்; கைகளைப் பிடித்துக் கொண்டு, பலவகை முத்தங்கள் தந்து கெட்டியாகத் தழுவிக் கொண்டு, தாங்கள் அந்தப் பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்தினீர்கள் அல்லவா? ( 66 6 )
வாஸோ ஹரண தி3னே யத்3வாஸோ ஹரணம் ப்ரதி ச்ருதம் தாஸாம் |
தத3பி விபோ4 ரஸ விவச ஸ்வாந்தானாம் காந்த ஸுப்ருவாமத3தா3:|| ( 66 7)
பிரபுவே! வஸ்த்ராபஹாரம் செய்த தினத்தில் இடுப்பில் இருந்து எந்த வஸ்திரத்தை அவிழ்ப்பது பிரதிக்ஞை செய்யப்பட்டிருந்ததோ, சிருங்கார ரசத்தில் மூழ்கிய அந்தக் கட்டழகிகளுக்குத தாங்கள் அதையும் செய்தீர்கள் அல்லவா? ( 66 7 )
கந்த3லித க4ர்மலேசம் குந்த3ம்ருது3ஸ்மேர வக்த்ர பதோ2ஜம் |
நந்த3ஸுத த்வாம் த்ரிஜக3த் ஸுந்த3ரம் உபகூ3ஹ்யம் நந்தி3தா பா3லா:|| ( 66 8)
சரீரத்தில் தோன்றிய சிறு சிறு வியர்வைத் துளிகளை உடைய; முல்லைப்பூ போன்ற இளம் புன்னகை தவழும் முகத்தை உடைய; த்ரிலோக சுந்தரன் ஆன உம்மைக் கட்டித் தழுவி அப்பெண்கள் ஆனந்தம் அடைந்தனர் அல்லவா? ( 66 8)
விரஹேஷ்வங்கா3ர மய :ச்ருங்கா3ர மயச்ச ஸங்க3மே ஹி த்வம் |
நிதரா மங்கா3ரமய ஸ்தத்ர புனஸ்ஸங்கமேSபி சித்ரமிதம் || ( 66 9)
தாங்கள் விட்டுப் பிரியும் பொழுது தீக்கனல் போன்றவர். சேர்ந்திருக்கும் போது சிங்கார ரூபியாக ஆவீர்கள். ஆனால் அந்த இராசக்ரீடையில் சேர்ந்து இருக்கும் போதும் தீக்கனல் போன்று இருந்தீர்கள் என்பது அதிசயம்.(66-9)
ராதா4 துங்க3 பயோத4ர ஸாது4 பரிரம்ப4 லோலுபாத்மானம்|
ஆராத4யே ப4வந்தம் பவனபுராதீ3ச சமய ஸகலக3தா3ன் || ( 66 10)
ராதையின் உயர்ந்த ஸ்தனங்களைக் நன்றாக அணைத்துக் கொள்வதில் ஆசைகொண்ட மனத்தை உடைய உங்களை நான் ஆராதிக்கின்றேன். குருவாயூரப்பா! என் வியாதிகள் எல்லாவற்றையும் தணிக்கவேண்டும். (66-10)
கோ3பி ஜன ஆஹ்லாத3னம்
ஸுமது4ர நர்மலாபனை: கரஸங்க்ரஹணைச்ச சும்பனோல்லாசை:|
கா4டா4லிங்க3ன ஸங்கை3; தவ மங்க3னாலோக மாகுலீ சக்ருஷே || ( 66 6)
காதுகளுக்கு இனிமையான பரிஹாச வசனங்களாலும்; கைகளைப் பிடித்துக் கொண்டு, பலவகை முத்தங்கள் தந்து கெட்டியாகத் தழுவிக் கொண்டு, தாங்கள் அந்தப் பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்தினீர்கள் அல்லவா? ( 66 6 )
வாஸோ ஹரண தி3னே யத்3வாஸோ ஹரணம் ப்ரதி ச்ருதம் தாஸாம் |
தத3பி விபோ4 ரஸ விவச ஸ்வாந்தானாம் காந்த ஸுப்ருவாமத3தா3:|| ( 66 7)
பிரபுவே! வஸ்த்ராபஹாரம் செய்த தினத்தில் இடுப்பில் இருந்து எந்த வஸ்திரத்தை அவிழ்ப்பது பிரதிக்ஞை செய்யப்பட்டிருந்ததோ, சிருங்கார ரசத்தில் மூழ்கிய அந்தக் கட்டழகிகளுக்குத தாங்கள் அதையும் செய்தீர்கள் அல்லவா? ( 66 7 )
கந்த3லித க4ர்மலேசம் குந்த3ம்ருது3ஸ்மேர வக்த்ர பதோ2ஜம் |
நந்த3ஸுத த்வாம் த்ரிஜக3த் ஸுந்த3ரம் உபகூ3ஹ்யம் நந்தி3தா பா3லா:|| ( 66 8)
சரீரத்தில் தோன்றிய சிறு சிறு வியர்வைத் துளிகளை உடைய; முல்லைப்பூ போன்ற இளம் புன்னகை தவழும் முகத்தை உடைய; த்ரிலோக சுந்தரன் ஆன உம்மைக் கட்டித் தழுவி அப்பெண்கள் ஆனந்தம் அடைந்தனர் அல்லவா? ( 66 8)
விரஹேஷ்வங்கா3ர மய :ச்ருங்கா3ர மயச்ச ஸங்க3மே ஹி த்வம் |
நிதரா மங்கா3ரமய ஸ்தத்ர புனஸ்ஸங்கமேSபி சித்ரமிதம் || ( 66 9)
தாங்கள் விட்டுப் பிரியும் பொழுது தீக்கனல் போன்றவர். சேர்ந்திருக்கும் போது சிங்கார ரூபியாக ஆவீர்கள். ஆனால் அந்த இராசக்ரீடையில் சேர்ந்து இருக்கும் போதும் தீக்கனல் போன்று இருந்தீர்கள் என்பது அதிசயம்.(66-9)
ராதா4 துங்க3 பயோத4ர ஸாது4 பரிரம்ப4 லோலுபாத்மானம்|
ஆராத4யே ப4வந்தம் பவனபுராதீ3ச சமய ஸகலக3தா3ன் || ( 66 10)
ராதையின் உயர்ந்த ஸ்தனங்களைக் நன்றாக அணைத்துக் கொள்வதில் ஆசைகொண்ட மனத்தை உடைய உங்களை நான் ஆராதிக்கின்றேன். குருவாயூரப்பா! என் வியாதிகள் எல்லாவற்றையும் தணிக்கவேண்டும். (66-10)