த3சகம் 72 ( 7 to 12)
அக்ரூர ஆக3மனம்
ஸாயம் ஸ கோ3ப ப4வனானி ப4வச்சரித்திர
கீ3தாம்ருத ப்ரஸ்ருத கர்ண ரஸாயனானி |
பச்யன் ப்ரமோத3 ஸரிதேவ கிலோஹ்ய மானோ
க3ச்ச2ன் ப4வத்3 ப4வன ஸந்நிதி4 மன்வயாஸீத் || ( 72 7 )
அக்ரூரர் அந்த சாயங்கால வேளையில், தங்கள் சரிதங்களைக் கானம் பண்ணும், காதுகளுக்கு அமிர்தப் பிரவாகம் ஆகின்ற ரசாயனங்களை உடைய, இடையர்களின் வீடுகளைப் பார்த்துக் கொண்டே, ஆனந்தப் பெருக்கால் இழுத்துச் செல்லப்பட்டுத் தங்கள் வீட்டின் அருகே வந்து சேர்ந்தார் அல்லவா? ( 72 7)
தாவத்3 த3த3ர்ச பசுதோ3ஹ விலோகலோலம்
ப4க்தோத்மாக3திமிவ ப்ரதி பாலயந்தம்|
பூ4மான் ப4வந்த மய மக்3ரஜ வந்த மந்த :
ப்3ரஹ்மானுபூ4தி ரஸ ஸிந்து3 மிவோத்3வமந்தம் || ( 72 8 )
எங்கும் நிறைந்து இருக்கும் ஈசனே! அதற்குள் மாடு பால் கறப்பதைப் பார்க்க ஆசை கொண்டவரும், சிறந்த பக்தனுடைய வரவை எதிர்பார்க்கின்றவரும், அண்ணனுடன் கூடியவரும், சித்த விருத்தியில் பிரம்ம ஞானத்தால் உண்டாகும் ஆனந்தக் கடலைப் பெருக விடுகிறவர் போலும் இருந்த தங்களை, அந்த அக்ரூரர் கண்டார் அல்லவா? ( 72 8)
ஸாயந்தநாப்லவ விசேஷ விவிக்த கா3த்ரௌ
த்3வௌ பீத நீல ருசிராம்ப3ர லோப4 நீயௌ |
நாதி ப்ரபஞ்ச த்4ருத பூ4ஷண சாருவேஷௌ
மந்த3ஸ்மிதார்த்3ர வத3நௌ ஸ யுவாம் த3த3ர்ச || ( 72 9)
அந்த அக்ரூரர், சாயங்காலம் குளித்ததால் விசேஷமான தூய்மை பெற்ற திருமேனியை
உடையவர்களும்; மநோஹரமான மஞ்சள், நீல நிறப் பட்டாடைகள் அணிந்து அழகானவர்களும்; அதிகம் இல்லாமல் சில ஆபரணங்களையே அணிந்து அழகு பெற்றவர்களும்; மந்த ஹாசத்தால் கனிந்த முகம் உடையவர்களும் ஆகிய உங்கள் இருவரையும் கண்டார் அல்லவா? ( 72 9)
தூ3ராத்3ரதா2த் ஸமவருஹ்ய நமந்த மேனம்
உத்தா2ப்ய ப4க்த குல மௌலி மதோ2பகூ3ஹன் |
ஹர்ஷான்மிதா க்ஷர கி3ராகுசலானுயோகீ3
பாணீம் ப்ரக்3ருஹ்ய ஸப3லோSத க்3ருஹம் நிநேய || ( 72 10)
உடனே வெகு தூரத்தில் இருந்து வந்து தேரில் இருந்து இறங்குகின்றவரும்; பக்தர்களில் சிறந்தவரும்; ஆன அந்த அக்ரூரரை எழுப்பிப் பிறகு கட்டித் தழுவிக் கொண்டு; சந்தோஷத்தால் சில வார்த்தைகள் கூறி க்ஷேமம் விசாரித்துக் கையைப் பிடித்துக் கொண்டு; பலராமனுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்றீர்கள் அல்லவா?(72-10)
நந்தே3ன ஸாக மமிதாத3ர மர்ச்சயித்வா
தம் யாத3வம் தது3தி3தாம் நிசமய்ய வார்த்தாம் |
கோ3பேஷு பூ4பதி நிதே3ச கதா2ம் நிவேத்3ய
நானாகதா3பி4 ரிஹ தேன நிசாமனைஷீ : || ( 72 11 )
நந்தகோபருடன் யதுவம்சத்தில் பிறந்த அந்த அக்ரூரரை மிகவும் கௌரவத்துடன் வெகுமானித்து; அவர் சொன்ன விருத்தாந்தங்களையும்கேட்டு; அரசனின் கட்டளையையும் கோபர்களிடம் தெரிவித்து; அன்று அக்ரூரருடன் நந்தகோபர் வீட்டில் பல விஷயங்களைப் பேசி இரவைக் கழித்தீர்கள் அல்லவா? ( 72-11)
சந்த்3ரா க்3ருஹே கிமது சந்த்3ரபகா4 க்3ருஹே நு
ராதா4 க்3ருஹே நு ப4வனே கிமு மைத்ரவிந்தே3|
தூ3ர்த்தோ விலம்ப3த இதி ப்ரமதா3பி4ருச்சை:
ஆசங்கிதோ நிசி மருத்புர நாத2 பாயா: || ( 72 12 )
உம்மைச் சந்திக்க முடியாத கோபிகள் அன்று இரவு வஞ்சகனான கண்ணன் சந்திராவின் வீட்டிலோ, சந்திர பாகாவின் வீட்டிலோ அல்லது ராதாவின் வீட்டிலோ தங்கிவிட்டான் என்று உம்மைக் குறித்துச் சந்தேஹம் அடைந்தனர் அல்லவா? ( 72 12)
அக்ரூர ஆக3மனம்
ஸாயம் ஸ கோ3ப ப4வனானி ப4வச்சரித்திர
கீ3தாம்ருத ப்ரஸ்ருத கர்ண ரஸாயனானி |
பச்யன் ப்ரமோத3 ஸரிதேவ கிலோஹ்ய மானோ
க3ச்ச2ன் ப4வத்3 ப4வன ஸந்நிதி4 மன்வயாஸீத் || ( 72 7 )
அக்ரூரர் அந்த சாயங்கால வேளையில், தங்கள் சரிதங்களைக் கானம் பண்ணும், காதுகளுக்கு அமிர்தப் பிரவாகம் ஆகின்ற ரசாயனங்களை உடைய, இடையர்களின் வீடுகளைப் பார்த்துக் கொண்டே, ஆனந்தப் பெருக்கால் இழுத்துச் செல்லப்பட்டுத் தங்கள் வீட்டின் அருகே வந்து சேர்ந்தார் அல்லவா? ( 72 7)
தாவத்3 த3த3ர்ச பசுதோ3ஹ விலோகலோலம்
ப4க்தோத்மாக3திமிவ ப்ரதி பாலயந்தம்|
பூ4மான் ப4வந்த மய மக்3ரஜ வந்த மந்த :
ப்3ரஹ்மானுபூ4தி ரஸ ஸிந்து3 மிவோத்3வமந்தம் || ( 72 8 )
எங்கும் நிறைந்து இருக்கும் ஈசனே! அதற்குள் மாடு பால் கறப்பதைப் பார்க்க ஆசை கொண்டவரும், சிறந்த பக்தனுடைய வரவை எதிர்பார்க்கின்றவரும், அண்ணனுடன் கூடியவரும், சித்த விருத்தியில் பிரம்ம ஞானத்தால் உண்டாகும் ஆனந்தக் கடலைப் பெருக விடுகிறவர் போலும் இருந்த தங்களை, அந்த அக்ரூரர் கண்டார் அல்லவா? ( 72 8)
ஸாயந்தநாப்லவ விசேஷ விவிக்த கா3த்ரௌ
த்3வௌ பீத நீல ருசிராம்ப3ர லோப4 நீயௌ |
நாதி ப்ரபஞ்ச த்4ருத பூ4ஷண சாருவேஷௌ
மந்த3ஸ்மிதார்த்3ர வத3நௌ ஸ யுவாம் த3த3ர்ச || ( 72 9)
அந்த அக்ரூரர், சாயங்காலம் குளித்ததால் விசேஷமான தூய்மை பெற்ற திருமேனியை
உடையவர்களும்; மநோஹரமான மஞ்சள், நீல நிறப் பட்டாடைகள் அணிந்து அழகானவர்களும்; அதிகம் இல்லாமல் சில ஆபரணங்களையே அணிந்து அழகு பெற்றவர்களும்; மந்த ஹாசத்தால் கனிந்த முகம் உடையவர்களும் ஆகிய உங்கள் இருவரையும் கண்டார் அல்லவா? ( 72 9)
தூ3ராத்3ரதா2த் ஸமவருஹ்ய நமந்த மேனம்
உத்தா2ப்ய ப4க்த குல மௌலி மதோ2பகூ3ஹன் |
ஹர்ஷான்மிதா க்ஷர கி3ராகுசலானுயோகீ3
பாணீம் ப்ரக்3ருஹ்ய ஸப3லோSத க்3ருஹம் நிநேய || ( 72 10)
உடனே வெகு தூரத்தில் இருந்து வந்து தேரில் இருந்து இறங்குகின்றவரும்; பக்தர்களில் சிறந்தவரும்; ஆன அந்த அக்ரூரரை எழுப்பிப் பிறகு கட்டித் தழுவிக் கொண்டு; சந்தோஷத்தால் சில வார்த்தைகள் கூறி க்ஷேமம் விசாரித்துக் கையைப் பிடித்துக் கொண்டு; பலராமனுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்றீர்கள் அல்லவா?(72-10)
நந்தே3ன ஸாக மமிதாத3ர மர்ச்சயித்வா
தம் யாத3வம் தது3தி3தாம் நிசமய்ய வார்த்தாம் |
கோ3பேஷு பூ4பதி நிதே3ச கதா2ம் நிவேத்3ய
நானாகதா3பி4 ரிஹ தேன நிசாமனைஷீ : || ( 72 11 )
நந்தகோபருடன் யதுவம்சத்தில் பிறந்த அந்த அக்ரூரரை மிகவும் கௌரவத்துடன் வெகுமானித்து; அவர் சொன்ன விருத்தாந்தங்களையும்கேட்டு; அரசனின் கட்டளையையும் கோபர்களிடம் தெரிவித்து; அன்று அக்ரூரருடன் நந்தகோபர் வீட்டில் பல விஷயங்களைப் பேசி இரவைக் கழித்தீர்கள் அல்லவா? ( 72-11)
சந்த்3ரா க்3ருஹே கிமது சந்த்3ரபகா4 க்3ருஹே நு
ராதா4 க்3ருஹே நு ப4வனே கிமு மைத்ரவிந்தே3|
தூ3ர்த்தோ விலம்ப3த இதி ப்ரமதா3பி4ருச்சை:
ஆசங்கிதோ நிசி மருத்புர நாத2 பாயா: || ( 72 12 )
உம்மைச் சந்திக்க முடியாத கோபிகள் அன்று இரவு வஞ்சகனான கண்ணன் சந்திராவின் வீட்டிலோ, சந்திர பாகாவின் வீட்டிலோ அல்லது ராதாவின் வீட்டிலோ தங்கிவிட்டான் என்று உம்மைக் குறித்துச் சந்தேஹம் அடைந்தனர் அல்லவா? ( 72 12)