அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்ம
நெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும்
அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால்
துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத
ஒரு பயம் உண்டாகும்.
பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது
கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத்
துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில்,
பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு
வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு,
கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு
பாவிகள் அவதிப்படுவார்கள்.
நெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும்
அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால்
துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத
ஒரு பயம் உண்டாகும்.
பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது
கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத்
துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில்,
பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு
வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு,
கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு
பாவிகள் அவதிப்படுவார்கள்.