Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Browsing all 5709 articles
Browse latest View live

750 Year Old Sundial at Konark, India - Moon dial too?

750 Year Old Sundial at Konark, India - Moon dial too? https://www.youtube.com/watch?v=K9RF9lLBIMs Let's take a look at the accuracy of the Sundial at Konark Sun temple in India built in 1250 A.D....

View Article


வைணவப்...

வைணவப் புராணங்கள் 1) பதினெட்டுப் புராணங்களுள், கருட புராணம், நாரத புராணம், விஷ்ணு புராணம், பாகவத புராணம் ஆகியன விஷ்ணு, விஷ்ணுவின் தோற்றம், பல்வகைப்பட்ட அவதார நிலைகள், போன்றன பற்றி பரக்கத்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நமஸ்காரங்கள...

நமஸ்காரங்கள் எத்தனை வகை? நாம் செய்யும் நமஸ்காரங்கள் ஐந்து வகைப்படும் அவை, ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

திருவெம்பாவ...

திருவெம்பாவை திருவருள் சத்தியை வியந்து மாணிக்கவாசகர் பாடியது திருவெம்பாவை. இது திரு-எம்-பாவை எனப் பிரிக்கப்படும். திரு என்பது அருள், எம் என்பது எங்கள், பாவை என்பது சித்திரப் பதுமை போன்ற பெண்...

View Article

நாம்...

நாம் செய்யும் நற்காரியங்கள் நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே : பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் ........ 3 தலைமுறைக்கு....

View Article


Image may be NSFW.
Clik here to view.

எந்த...

எந்த காரியத்துக்கும் ராமாயண பாராயணம் வால்மீகி முனிவர் அருளிய ஸ்ரீமத் ராமாயணத்திலுள்ள ஒவ்வொரு காண்டத்திலும், சிற்சில ஸர்க்கங்களை பாராயணம் செய்தால் ஒவ்வொரு காரியமும் சுலபமாக நிறைவேறும் என்று...

View Article

சைவர்

"காற்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்’’ என்னது காக்கா கறி சமைச்சு கருவாடு தின்பவர்தான் சைவர்களா என பதற வேண்டாம்..இது அப்படியே புரிஞ்சிக்கிட்டா இதன் தமிழ் விளையாட்டும் அர்த்தமும் புரியாமல்...

View Article

பிராமண...

பிராமண கலாசாரம் ஒரு முழு வாழ்வியல் கலாசாரம் என்று சொன்னால் அது மிகையாகாது. நமது வாழ்க்கையை எவ்வாறு நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவேண்டும் என்பதை சில சடங்குகள் மூலம் நமக்கு தெரிவிக்கின்ற ஒரு ஒப்பற்ற கலாசாரம்...

View Article


அநித்தாமிஸ்...

அநித்தாமிஸ்ர நரகம்-2 கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும்....

View Article


கருட...

ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில்...

View Article

கருட...

மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம்...

View Article

கருட புராணம் /

கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கொப்பறையில் போட்டு, எமதூதர்கள்...

View Article

கருட...

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்ம நெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம்...

View Article


பதினாறும்...

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க தமிழர்களின் திருமணச்சடங்கில், ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று புதுமணத்தம்பதியரை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஸ்ரீ...

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல் சுவாமி விவேகானந்தர் : நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்? இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே நினைத்து கற்பனை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காளிங்க...

காளிங்க நர்த்தனம் காட்டும் தத்துவம்! கிருஷ்ண பகவான் காளிங்கன் என்னும் ஐந்து தலை நாகத்தின் மேல் நின்று நர்த்தனம் ஆடும் காட்சியும், கதையும் நமக்கு புதிதானது அல்ல.தான் இருந்து வந்த யமுனா நதியையே யாரும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நளன் கதையை...

நளன் கதையை கேட்டால் ஏழரை, அஷ்டம சனி விலகும்! நளன் கதையை தொடர்ந்து கேட்டால், ஏழரை, அஷ்டமம் என்று பல விதங்களில் மனிதர்களை பிடித்து ஆட்டிப்படைக்கும் சனி நம்மை விட்டு விலகும்’ என, வில்லிபாரத சொற்பொழிவில்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

திருமணத்திற...

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள்! திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள் உள்ளன. அவற்றை இங்கு காண்போம்: முதல் விதி: திருமணம் மல மாதத்தில்...

View Article

நாலாயிரத்...

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் சோழப் பெருமன்னர் காலத்திலிருந்த நம்பியாண்டார் நம்பி, நாயன்மார் பாடல்களைத் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்ததைப்பற்றிச் சென்ற பாடத்தில் பார்த்தோம். இதற்கு முன்னோடியாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பழனியாண்டவர...

பழனியாண்டவர் சந்தனக் காப்பு பழனியாண்டவர் சிலையை உருவாக்க போகர் பயன்படுத்தியது நவபாஷாணங்கள். வீரம், பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷாணம், வெள்ளை பாஷாணம், மிருதார்சிங், சிலாஹித் ஆகியவைதான் அந்த...

View Article
Browsing all 5709 articles
Browse latest View live