சி பி ஐ குறிவைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் நண்பர் ராஜேந்திர குமார் யார்?
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனையிட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ஆனால் சி.பி.ஐ தரப்போ முதல்வர் அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை என்றும் முதன்மை செயலர் ராஜேந்திர குமாரின் அலுவலகத்தில்தான் சோதனை நடத்தியதாகவும் கூறியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளராக இருக்கும் ராஜேந்திர குமார் ரூ. 50 கோடிக்கு மேல் ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Read more at: http://www.vikatan.com/news/india/56...f-cbi-raid.art
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனையிட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ஆனால் சி.பி.ஐ தரப்போ முதல்வர் அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை என்றும் முதன்மை செயலர் ராஜேந்திர குமாரின் அலுவலகத்தில்தான் சோதனை நடத்தியதாகவும் கூறியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளராக இருக்கும் ராஜேந்திர குமார் ரூ. 50 கோடிக்கு மேல் ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Read more at: http://www.vikatan.com/news/india/56...f-cbi-raid.art