Hope such messages wll have desirable effect to win the votes of Chennai-ites.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"எனக்கென்று யாரும் கிடையாது.. எல்லாமே நீங்கள்தான்! - ஒரே போடாக போட்ட ஜெ.!"
சென்னை: எனகென்று யாரும் கிடையாது... உறவினர் கிடையாது.. எனக்கு தன்னலம் என்பது அறவே கிடையாது.. எனக்கு எல்லாமே தமிழக மக்களாகிய நீங்கள்தான், என்று முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக உரை நிகழ்த்தியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை ஒரு உரையாக வாசித்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamil...le-242360.html
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"எனக்கென்று யாரும் கிடையாது.. எல்லாமே நீங்கள்தான்! - ஒரே போடாக போட்ட ஜெ.!"
சென்னை: எனகென்று யாரும் கிடையாது... உறவினர் கிடையாது.. எனக்கு தன்னலம் என்பது அறவே கிடையாது.. எனக்கு எல்லாமே தமிழக மக்களாகிய நீங்கள்தான், என்று முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக உரை நிகழ்த்தியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை ஒரு உரையாக வாசித்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamil...le-242360.html